அரண்மனைக்கிளி பட நடிகை காயத்ரியை ஞாபகம் இருக்கா.? என்னது, இந்த சீரியலில் நடிக்கிறாரா.? அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஆஸ்கிரீம் இயக்கத்தில் அவரை நடித்து வெளிவந்த திரைப்படம் தான் அரண்மனை கிளி. இந்தத் திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது

 

அவரை நாயகனாக நடித்து வெளிவந்துள்ளது. மேலும், அவருக்கு கதாநாயக நடிகை காயத்ரியன் போர் அடித்துள்ளார்.. மேலும், இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது இளையராஜாவின் இசை கூறப்படுகிறது.

 

மேலும், ராஜ்கிரன் ஜோடியாக நடித்த காயத்ரி ஒரு மும்பையை சேர்ந்தவர். அதனால் படத்தில் நடிப்பதில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்த அசத்தி இருப்பார். மேலும், இந்த திரைப்படத்தை விடம் பெற்ற ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற

 

பாடலும் பூங்குயிலே பூங்குயிலே என்ற பாடலும் நடித்து அசத்தியிருப்பார். மேலும், அந்த திரைப்படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால்.. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்

 

கோகுலத்தில் சீதை என்று சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.