கோவிலுக்கு யானையை அன்பளிப்பாக கொடுத்த பிரியாமணி..!! விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க.?

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பெரிய நடிகையாக உருவாக வேண்டிய எதிர்பார்த்தவர்கள். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழிக்கு சென்று நடித்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்ணால் கைது செய்கின்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை பிரியாமணி என்பவர். அதன் பிறகு இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த

 

பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கூட கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை, சகுந்தலா என பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தார். சமீபத்தில் ஷாருக்கான் இணைந்து ஜவான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கேரளாவில் இருக்கும் கொச்சினில் ஒரு கோவிலுக்கு யானை வாங்கி அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

 

ஆனால், அதன் நிஜ அணை கிடையாது மெக்கானிக்கல் மூலம் இயங்கும் யானை பெரும்பாலும் ஆரம்ப காலகட்டங்களில் காலம் காலமாக கோவில்களில் யானையை வைத்து வந்துள்ளார்கள். ஆனால், தற்பொழுது அதை செய்ய யாரும் முன் வருவதில்லை.. அதன் அடிப்படையில் இந்த விஷயத்தில் அவர் செய்தது ஓரளவு மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.