திருமணம் ஆகி ஒரே வருடத்தில் இறந்த கணவர்..!! அதிலிருந்து மீண்டு தொடரில் நடிக்க தொடங்கிய ஸ்ருதி..!!

தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான அடிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை சுருதி என்பவரும் ஒருவர் இவருடைய வாழ்க்கையில் மிகவும் மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

 

அது என்னவென்றால் இவருக்கு திருமணமான ஒரே இடத்தில் அவரது கணவர் அரவிந்த் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். அதை கேள்விப்பட்டு ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டும் தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

தற்பொழுது சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் மற்றும் சூழ்ச்சி ஜோடியாக நடித்த புதியதாக தொடங்க இருக்கும் லட்சுமி என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த தகவல் தான் தற்போது அரசியல் மத்தியில் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.