வருங்கால கணவருக்கு சீரியல் நடிகை சித்ரா கொடுத்த கிஃப்ட்.. என்ன தெரியுமா? வாயடைத்துபோன ரசிகர்கள்

பிரபல சீரியல் நடிகை தொகுப்பாளருமான சித்ரா அண்மையில் ஹேமந்த் என்பவருட நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி முதலாக அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது. சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர்.

இந்நிலையில், நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் தனது வருங்கால கணவருக்கு முன்னாள் ஒரு மிகப்பெரிய கிப்ட் ஒன்றை வைத்து ஒரு பிரிக்கச் சொல்லி தனது வருங்கால கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சித்ரா.

Comments are closed.