சாய் பல்லவி, அதிதி சங்கரைத் தொடர்ந்து டாக்டர் வேலையை விட்டு சினிமாவில் நடிக்கும் நடிகை..!! எதுக்காக டாக்டர் படித்தோம் என்று மறந்த நடிகைகள்.?

தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீ லீலா என்பவர். இவர் தற்பொழுது பல முக்கிய கதாநாயகன்களுக்கு ஜோடியாக நடித்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் கடந்த மாதம் கூட நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலங்கா நடித்துள்ளார் அரசியல் கட்சி நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

 

இவருக்கு தற்பொழுது 22 வயது தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை இணையதளங்களில் ஏராளமானவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளார் என்பது

 

பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. மேலும், திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே கிடைக்கும் இடைவேளைகளில் கூட அவர் படிப்பில் தான் அவர் அதிகமான கவனம் செலுத்துவாரம். அதன் மூலம் இவர் டாக்டர் படிப்பை முடித்துள்ளார்.

 

மேலும், இவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இடையே இந்த தகவலை கேட்ட ஏராளமான ரசிகர்கள் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அப்புறம் எதுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.