எதிர்ப்புகளை மீறி கமலை நடிக்க வைத்த பாலச்சந்தர்..!! குருவின் பெயரை காப்பாற்றிய கமல்..!! வாயடைத்து போன பட குழு.. எந்த படம் தெரியுமா.?

நடிகர் கமல் குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருடைய ரத்தம் நரம்பு எல்லாவற்றிலும் சினிமா சினிமா என்றுதான் இருக்கிறது. மேலும், இவர் சினிமாவில் சம்பாதித்து அனைத்து பணத்தையும் சினிமாவிலேயே முதலீடாக இன்று வரை போட்டு வருகிறார். எப்படி இருக்கும் வழியில் இவரை பற்றிய நியூஸ் சுவாரஸ்யமான

 

தகவல் வெளியாகி உள்ளது. இவர் தனது ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் அறிமுகமானார் ஒரு கட்டத்தில் இவர் நடன இயக்குனராக நடிப்பதா படத்தை இயக்குவதா என்ற சந்தேகத்தில் இருந்து வந்துள்ளார். அப்பொழுது ஜெமினி கணேசன் பெரிய நடிகராக இருந்தார் பாலச்சந்திரன்

 

இயக்கத்தில் தொடர்ந்து நடிப்பது வழக்கமாக வைத்துள்ளார். அவருக்கு கமல் மீது அதிக அன்பு உண்டு ஒரு முறை அவரை அழைத்துக்கொண்டு பாலச்சந்தரை பார்க்க போனார். அப்பொழுது கமலை அறிமுகப்படுத்திய இவன் நன்றாக நடிப்பான் மிகவும் திறமைசாலி இவனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சொன்னார்.

 

அப்பொழுது கமல் இளமையாக இருந்தார். அதனால் ஹீரோவாக நடிக்க வைக்க விரும்பவில்லை.. ஆனால், அவருடைய முகம் இவருக்கு பதிந்து விட்டது ஒரு சமயத்தில் அவர் நடிகர் சிவகுமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கம் முயற்சி செய்தார்.

 

அந்த படம் தான் சொல்லத்தான் நினைக்கிறேன் இந்த படத்தில் கமலின் ஒரு முக்கிய இடத்தில் நடிக்க வைக்க பட குழுமியிடம் சொன்னார். அப்போது பட குழுவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். கமல் தான் இதில் நடிக்க வேண்டும் என்று

 

பாலச்சந்தர் உறுதியாக இருந்த அதன் பிறகு கமலை அழைத்து இந்த படத்தில் நீ உன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று சொன்னவுடன் தன்னுடைய குருவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்று கமல் நடித்து அசத்தியுள்ளார்.

 

மேலும், படத்தின் கமலின் வித்தியாசமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிகவும் பிடித்து விட்டது. அதன் பிறகு கமலி வேண்டாம் என்று சொன்ன பட குழுவினர் முகத்தில் கறியை பூசுவது போன்று ஆகிவிட்டது என்று அந்த சமயத்தில் கூறப்பட்டது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.