விபத்தில் சிக்கி படுகாயத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!! உயிருக்கு என்னவா என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! இதற்கெல்லாம் காரணம் இதுதானா.?

சமீபகாலமாக சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தக் கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி

 

மூன்று தொலைக்காட்சிகளும் சூப்பர் ஹிட் செயல்களை வெளியிட்டு மக்களை ஏராளமானவர்கள் கவர்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக விஜய் தொலைக்காட்சி தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இதில் பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட தொடர் இரண்டும் சேர்ந்து ஒரே தொடராக தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்துள்ளவர்தான்

 

கம்பம் மீனா செல்லமுத்து என்பவர். அதன் பிறகு இவர் பாக்கியலட்சுமி தொடரிலும் கதாநாயகி உடன் இருக்கும் படியான ஒரு நல்ல ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கம்பம் மீனா செல்லமுத்து என்பவர் நேற்று விபத்தில் சிக்கி இருக்கிறார்.

 

அந்த வகையில் மிகவும் படுகாயம் அடைந்தபடி கையில் கட்டு போட்டுக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. இப்படிதான் மனதை தேற்றிக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.