மகளுடன் திரையில் தோன்றிய ஆலியா! க ண் ணீ விட்டு க த றி அ ழு த சஞ்சீவ்… மின்னலையும் மிஞ்சிய மின்மினிகள்

ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு சஞ்சீவ், ‘என்ன பப்பு சஸ்பென்ஸ ஒடச்சுட்ட’ என்று கமெண்ட் செய்தார்.தற்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது. ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஜோடி ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கொ ரோ னா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பொது மு டக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு ஸ்ட்டார் ஜோடிகளின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அதில் சில உ ண ர்வுபூர்வமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. ஸ்டார் ஜோடிகளுக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுக்கும் விதமாக சர்ப்ரைஸ்களும் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் நடிகர் சஞ்சிவுக்கு கொடுத்த இன்ப அ தி ர்ச்சில் அவர் க ண் ணீர் விட்டு அ ழு துள்ளார்.

Comments are closed.