லோகேஷ் மீது வழக்கு போட்ட ரசிகர்..!! எனக்கு அபதாரம் கொடுக்க வேண்டும்.? நீதிபதி என்ன சொன்னார்.?

தமிழ் சினிமாவில் தற்பொழுது வாழ்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவர்தான் லோகேஷ் கனகராஜ். தற்போது தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கிய

 

தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு கைதி மாஸ்டர் விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் கடைசியாக நடிகை விஜய் வைத்து லீவ் என்ற திரைப்படத்தின் நல்ல

 

ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வந்ததால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு உள்ளது என்று தான் சொல்லவேண்டும். மேலும், திரைப்படத்தின் வெற்றியை கோலாகலமாக

 

கொண்டாடி உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையிலேயோ படத்தை பார்த்து ஒரு ரசிகர் மன குளச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி ரூபாய் 1000 அவதாரம் தர வேண்டும் என்று லோகேஷ் மீது வழக்கு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது மட்டுமில்லாமல் லோகேஷ் பெண்களை எல்லா திரைப்படத்திலும் கொள்வது வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

Comments are closed.