வாய்ப்புக்காக மட்டும் எல்லை மீறி நடந்து கொண்ட ஐஸ்வர்யா மேனன்.? என்னதான் புகைப்படம் வெளியிட்டாலும் வாய்ப்பு வந்தால் தான் நடிக்க முடியும்.?
சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் ஏராளமானதாக நடிகைகள் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களுடைய கவர்ச்சி என புகைப்படத்தை வெளியிட்டு
மக்களை அடுத்தடுத்து கவர்ந்து வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் என்பவரும் ஒருவர்என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவில் இருந்து
தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அதன் பிறகு நான் சிரித்தால், தமிழ் படம் 2 வீரா போன்ற
சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய கவர்ச்சி என புகைப்படத்தை
இணையதளத்தில் வெளியிட்டு வாய்ப்புகள் பெற்று வருகிறார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இது அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…
Comments are closed.