விஜய்க்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தான் ஆசை.? அம்மாவால் இன்று வரை நடிக்க மறுத்துவரும் விஜய்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையின் ஒருவர்தான் நடிகர் விஜய் உடைய நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிய வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவிருக்கும் பெற்ற நிலையில் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் முடித்து வருகிறார். மேலும் இதற்கான பட வடிவம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது இப்படி இருக்கும் நிலையில்

 

நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் அதில் ஒன்று வில்லன் என்னும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பாக

 

விஜய் அளித்த ஒரு பேட்டரி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் வில்லன் கலந்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் அப்படி நடித்ததாகவும்

 

அப்படிப்பட்ட கதாபாத்திரம் என்னுடைய அம்மா சோபாவிற்கு பிடிக்கவில்லை என்பதால் நான் அதன் பிறகு நடிப்பதை விட்டு விட்டேன். மேலும், சத்யராஜின் அமைதிப்படை அமாவாசை கதாபாத்திரம் போல் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.