தயவு செய்து என்னை வாழ விடுங்க.? நடிகையின் வேதனை.? அப்படி என்னதான் நடந்தது.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் உருவாவது சீரியல் நிகழ்ச்சிகள் மூலம் தான் அதன் மூலம் நடித்து தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமானவர்கள் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் சீரியலில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி என்பவர். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரில்

 

மூலம் மிகப்பெரிய ஒரு அளவு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ்

 

ஆறாவது சீசனில் போட்டியளராக இவர் கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது அவரது கணவர் ஏழாவது சீசனில் போட்டியளராக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் தனது கணவரை பிரிந்து தற்பொழுது விவகாரத்தை கேட்ட நீதிமன்றம் சென்றுள்ளார்.

 

ஒரு பக்கம் ரஜிதா விவாகரத்து பெறுவதில் மும்முரமாக இருக்கிறார். ஆனால், தினேஷ் தான் மனைவி கண்டிப்பாக ஒருநாள் புரிந்து கொள்வார் என்று சொல்கிறார் எனவே விவகாரத்தை கொடுக்க மாட்டேன் என்று சொல்வதாக

 

பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது இதற்கு டி ரக்ஷிதா சாகும் நேரம் வரும்போது செத்து விட வேண்டும் என்று நினைக்கும் நபர்களின் நானும் ஒருத்தி என் வாழ்க்கையை நான் நினைத்தபடி வாழ விடுங்கள் என்று அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.