சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்த நடிகை..!! நல்ல மனித இல்லாததால்.? பத்து ரூபாய் சம்பளத்துக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை.?

ஒரு சமயத்தில் கோடி கோடியாய் சம்பாதித்து வந்தவுடன் நடிகை லீலாவதி என்பவர் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி விட்டு வேலையில்லாத காரணத்தினால் மாதம் தனக்கு ஐந்து ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள் பின் மேடை நாடகங்களில் அடிக்க ஆரம்பித்தேன் அதன் பிறகு என்னுடைய சம்பளம் அதிகமானது

 

சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்ற நினைத்துக் கொண்டிருந்தேன். மேலும், சினிமாவுக்காக அனைத்தையும் மாற்றினேன் அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த

 

ஆனால் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைந்து கிடைக்கும் படங்களில் துணை நடிகையாக அடிக்க ஆரம்பித்தேன் என் நான் கதாநாயகனாக நடித்த நடிகருக்கு கூட அம்மா கதை பாத்திரத்தில் நடித்தேன்.

 

மேலும், கன்னட சினிமா உலகில் என்னுடைய படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியது தற்பொழுது நான் என்னுடைய மகளுடன் இணைந்து விவசாயம் வேலைகளை செய்து வருகிறேன். மேலும், என்னுடைய இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டினார்கள் முக்கியமாக

 

பிரதமர் முன்னாள் மத்திய அமைச்சர் கர்நாடகா முன்னாள் முதல்வர் என பலரும் விவசாய வேலைகளை பாராட்டி வருகிறார்கள் என்று மூத்த நடிகை தெரிவித்துள்ளார். இன்று உடல் நல கோழியின் காரணமாக தற்பொழுது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்…

 

 

 

 

Comments are closed.