90களில் கலக்கிய நடிகர் ராஜாவின் தற்போதைய நிலை..!! வாய்ப்பு கிடைக்காமல் வயதாகி அடையாளம் தெரியாமல் போன நடிகர்

சினிமாவை பொருத்தவரை ஒரு சமயத்தில் பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள். ஒரு சில ஆண்டுகளில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் கிடைக்கும் வாய்ப்பு மட்டும் பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் இருந்து ஒரு சில ஆண்டுகளில் வெளியேறி விடுகிறார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் சில திரைப்படத்தில் நடித்திருந்தாலும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ராஜா.

 

இவர் கருத்தம்மா என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து கடலோர கவிதைகள் வேதம் புதிது உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த

 

மிகவும் பிரபலமாக பலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு இவருக்கு வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்ய வர்மா போன்ற திரைப்படம் தான்

 

இவருக்கு கடைசி படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் இவருடைய தற்போதைய நிலை புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

நீண்ட வருடத்திற்கு பிறகு வயதாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் தான் இவருடைய புகைப்படம் வெளியாகி உள்ளது. இதோ அவரின் புகைப்படம்…

 

 

Comments are closed.