அம்பிகா முதல் ப்ரியா பவானி சங்கர் வரை..!! பல நடிகைகளின் வாழ்க்கையை வீணாக்கிய நகைச்சுவை நடிகர்..!! பண்ணை வீட்டிற்கு அழைத்து.?

தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை நகைச்சுவை மூலம் ஏற்படுத்திக் கொண்டு பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் வடிவேலு என்பவர். இவர் சமீபத்தில் மாமன்னன் சந்திரமுகி இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக வேற எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பந்தமாக வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவரைப் பற்றி என ஒரு சுவாரசியமான தகவல்கள் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் வடிவேலு பிரபல நடிகரான பிறகு தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனர்களிடம் கேட்பாராம் அப்பொழுது இந்த நடிகை என்று நடிகையின் பெயரை சொன்னவுடன் வடிவேலு இல்லை

 

எனக்கு இவர் தான் வேண்டும் என்றும் கேட்டு மாற்றிக் கொள்வாராம். அந்த வரிசையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த அம்பிகா மார்க்கெட் இல்லாத சமயத்தில் வடிவேலுவிடம் கெஞ்சி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

 

அதன் பிறகு அந்த சமயத்தில் அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், கோவை சரளாவுக்கு வாய்ப்பு கொடுத்ததும் வடிவேலு தான்.

 

மேலும், ஒரு சமயத்தில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருந்த நடிகை ஸ்ரேயா சரண் சதா மும்தாஜ் உள்ளிட்ட நொடிகளுக்கு கவர்ச்சி ஆட்டம் தன்னுடைய படத்தை நடிக்க வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் தன்னுடைய ஈசியா அருகில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு அவர்களை கூட்டி சென்று உள்ளாராம்.

 

இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது சினிமாவில் உருவாகி வரும் பிரியா பவானி சங்கர் ஷிவானி உள்ளிட்ட வரையும் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமீபத்தில் பிரியா பவானி சங்கர் இசிஆர் இ ஒரு சொகுசு வீடு கட்டி வருகிறார் இதற்கெல்லாம் இதுவும் ஒரு காரணம் என்று இப்பொழுது பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.