அந்த கடவுளுக்கு மனசாட்சி இல்லையா, க தறி அ ழும் எஸ்.பி.பி மகன், உ ருக்கமான வீடியோவுடன் உள்ளே…

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.கொ ரோ னா நோ ய்த்தொற்றுக்காக சி கி ச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து க வ லை க்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொ ரோ னா தொ ற்று இருப்பது உறுதியான நிலையில் ஆகஸ்ட் 5ம் திகதி சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சி கி ச் சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 19ம் திகதி மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து க வ லைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் அ வ சர சி கிச்சைப் பிரிவில், சி கி ச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் சரி ஆகி குணம் பெற்று சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் விவேக் எஸ்பிபி பாடிய பாடலை பியானோவில் வாசித்து அவருக்காக பிரார்த்தனை செய்த வீடியோ வைரலானது

அதை தொடர்ந்து அவர் பூரண கு ணமாக தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.மேலும், தற்போது திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் பிரார்த்தனையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி மகன் சரண் ‘அந்த கடவுளுக்கு ம னசாட்சி இல்லையா’ என்று கண் க லங்கிய காணொளி எல்லோரையும் அழ வைத்துள்ளது, இதோ…

Comments are closed.