ஆட்டோகிராப் படமே நான் நடிப்பது கிடையாது.? இவரைத்தான் நடிக்க வைக்க முடிவு செய்தேன்.?

ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் இயக்குனர் சேரன். இவருடைய படம் என்றாலே ஒரு அழகான உணவு இருக்கும். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த

 

வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சுவாரசியமான தகவலை ஒன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அது என்னவென்றால் ஆட்டோகிராப் படத்தின் கதையை முதலில் நடிகர்கள் ஜெயிக்கு தான் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் கதையை மூன்று மணி நேரமாக நடிகை விஜய்க்கு கூறியுள்ளார். அவர் கொஞ்சம் கூட ஆசையாமல் அமர்ந்துள்ளார்.

 

இது நடிகர் சிவாஜி இடம் நான் பார்த்தேன். அவருக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய்யிடம் தான் நான் இதை பார்த்துள்ளேன் படத்தின் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். மேலும், அந்த சமயத்தில் நான் தவமாய் தவமிருந்து

 

திரைப்படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுது விஜய் எனக்கு போன் செய்து வாங்க நாம ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னார். ஆனால், படத்தின் ஷூட்டிங் முடிய கால தாமதம் ஆன காரணத்தினால்.. அந்த படத்தை நானே நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.