மேடையில் வாய்க்கு வந்தபடி பேசிய அஜித்.. கோபத்தில் விக்ரம் செய்த செயல்.? பல ஆண்டுகளாக.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவன நடிகர் விஜய்க்கு போட்டியாக இருந்து வருவதாக என்றும் கூறப்படுகிறது இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விக்ரம் அஜித்துடன் மோதி ஜெயித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆரம்ப காலகட்டத்தில் இரண்டாம் நடிகராகவும் பல படங்களில் நடித்து நடிகர்களின் டப்பிங் கலைஞராகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் விக்ரம். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களின் விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்பொழுது அதிசிற்க்கு சிறந்த நடிகர் என்று விருது கொடுக்கப்பட்ட பொழுது மேடையில் பேச வைத்தார் மேடையில் விடுதலை வாங்கி பேசிய அஜீத் இந்த வருடம் சிறந்த நடிகர் மீது வாங்குகிறேன்.

 

அடுத்த வருடமும் இதற்கு அடுத்த வருடம் நான் தான் தொடர்ந்து வருவேன் என்று விக்ரமை பார்த்து கூறியுள்ளார். அதனால் கடுப்பாகி விக்ரம்.. அதன் பிறகு வாய்ப்பே சரியாக பயன்படுத்திக் கொண்டு போராடி கஷ்டப்பட்டு முன்னேறி உள்ளார்.

 

தனது திறமையை மட்டும் நிரூபித்து பல ஒழிப்புகளை போட்டு வெளியிட்ட திரைப்படம் தான் சேது. இந்த திரைப்படத்தை உடனே வருத்தி அடித்ததற்காக நல்ல ஒரு நடிகர் என்ற அடையாளம் இவருக்கு அப்பொழுது கிடைத்தது…

 

 

 

 

 

 

Comments are closed.