சுத்தி எல்லோரும் இருப்பாங்க.? அங்கேயே துணி மாத்த சொல்லுவாங்க.? தனது வேதனையை வெளிப்படையாக சொன்ன நடிகை..!!

சீரியல் மற்றும் நாடக நிகழ்ச்சியில் மூலம் தனது திறமையை வெளிப்படுத்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுவர்தான் ரேமா அசோக் என்பவர் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் ஏராளமான செயல்களிலும் நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். மேலும் இவர் கோவில் விழாக்கள் நிகழ்ச்சிகள் எல்லாம் டான்ஸராக

 

நடனமாடி ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்படி போகும் இடத்தில் நடனமாடுபவர்களுக்கும் பாடங்களுக்கும் தங்குமிடம் எல்லாம் எல்லாவற்றிலும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.

 

ஆனால் ,டான்சர்களுக்கு சாப்பாடு கூட சரியாக தர மாட்டார்கள் உடை மாற்றுவதற்கு கூட தனி இடம் கூட எங்கேயும் இருக்காது எல்லோரும் இருக்கும் இடத்தில் தான் ஒரு துணியை வைத்து மறைத்துக் கொண்டு நாங்கள் ஆடையை மாற்றவும்

 

அப்படி எல்லாம் நான் அனுபவித்து அதன் பிறகு தான் இன்று ஒரு அளவுக்கு பிரபலமாகி உள்ளேன் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ரேமா அசோக் தெரிவித்துள்ளார் இது பலரையும் கலங்க வைத்து வருகிறது…

 

 

Comments are closed.