திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..!! ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவரைப் பற்றி மோசமாக பேசியதால் தற்போது மன்சூர் அலிகான் பெரிய ஒரு அரசியல் சிக்கி உள்ளார்.

 

இவர்களிருவரும் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் அந்த பணத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு சர்ச்சையை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்திய மகளிர் ஆணையம் நடிகர் சங்கம் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என பலரும் மன்சூர் அலிகான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

 

ஆனால் நான் செய்தது தவறு கிடையாது நான் பேசியது அவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த நிலையில் தற்போது இன்று நடிகை திரிஷா குறத்தி ஒரு தகவலை கொண்டு வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் மன்சூர் அலிகான் எனது சக திரை நாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக என அவர் வெளியிட்டு மன்னிப்பு கேட்டு இதன் மூலம் பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்…

 

 

 

Comments are closed.