குடிகாரன் என் மேல் சாய்ந்து அப்படி.? தனக்கு நடந்த அவமானத்தை சொன்ன பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் ஏராளமான நடையில் பிரபலமாகி உள்ளார்கள். அந்த வகையில் இன்று தவிர்க்க முடியாத நொடிகளின் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ்.

 

இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆனார். அந்த படத்தை தொடர்ந்து ரஜினி விஜய் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் போன்ற

 

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், தற்போது தெலுங்கில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

அதன் அடிப்படையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்வில் நடந்தது கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது

 

நானும் என்னுடைய தோழியின் ரோட்டில் நடந்து கொண்டு இருந்தோம்.. அப்பொழுது குடிகாரன் என் மீது சாய்ந்தான். அப்போதே அந்த நபர் கன்னத்தில் பாலாறு என்று அடித்து விட்டு வந்து விட்டேன் என்று வெளிப்படையாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.