சீரியல் நடிகை ஸ்வேதாவின் குடும்ப புகைப்படம்..!! இணையத்தை கலக்கும் காட்சிகள் உள்ளே..!!
இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி சீரியல் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் சந்திரலேகா. இந்த தொடரின்
மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர் என்பவர். இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக
தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. மேலும், இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சில விரும்ப திரைப்படங்களில் நடித்து. அதன் பிறகு நடிகர் அஜித் நடிக்கும் வெளிவந்த
ஆழ்வார் திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் நடித்த திரைப்படம் வெற்றி பெற அதன் பிறகு சீரியல் பக்கம் சென்று விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது கணவர் மட்டும் மகளுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…
View this post on Instagram
Comments are closed.