சூர்யாவுக்கு மனைவியாக தான் நடிப்பேன்.? மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட நடிகை.. சரியாக பயன்படுத்தி பிரபலமான நடிகை.?

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அசின் என்பவர். இவர் இயக்குனர் ஜீவாவின் இயக்கத்தில் வெளிவந்த உள்ளம் கேட்குமோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

 

ஆனால், அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு தேவை கொடுக்கவில்லை.. அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் படித்த மாபெரும் வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள்.

 

அந்த படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து கஜினி என்ற திரைப்படத்தில் நடித்த அதுவும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,

 

தமிழ் பழமொழியில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில தகவல்கள் அசினை பற்றி வெளியாகி உள்ளது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த

 

ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் அசினை நடிக்க வைத்துள்ளார்கள். மேலும், ஐசு கதாபாத்திரத்தில் ஆசீர் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு ஜோதிகா நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் மட்டும்தான் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

 

ஆனால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சூர்யா இருவருமே ஜோதிகா தான். இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று சொல்லிவிட்டு.. அதன் பிறகு வாய்ப்பை தவறவிட்டார் நடிகை அசின் அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு நடிகை பூமிகாவிற்கு சென்றது…

 

 

Comments are closed.