எட்டு வருடங்களுக்கு பிறந்த மகன்..!! முதன்முறையாக இணையத்தில் வெளியிட்ட குடும்ப புகைப்படம்..!!

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை பிரபலமாவதற்கு முன்பாக அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் கலந்து கொண்டு அதன் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மிர்ச்சி செந்தில் என்பவர். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் ஆர் ஜே வாக பணியாற்றி அதன் பிறகு பிரபலமடைந்த

 

அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் தனக்கு என்று அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஸ்ரீஜா என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும்,  திருமணத்திற்கு பிறகு இவர் புரியுதா பெரிதாக எந்த ஒரு சீரியலிலும் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். ஆனால், செந்தில் மட்டும் தனக்கு கிடைக்கும் சீரியல்களை பெற சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தையை முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டத்தின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் நடிகர்களில் உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.