கமல் காதலித்து கழட்டி விட்ட நடிகைகள்.? இதில் இத்தனை நடிகைகள் சிக்கிவிட்டார்களா.? வெளிப்படையாக சொன்ன பிரபலம்..!!

நடிகர் கமல நடிப்பில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து தனக்கு இன்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். இவளது நடிப்பில் அடுத்த படியாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான்

 

இந்தியன் இரண்டாம் பாகம் இவர் 1978 ஆம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு குஜராத் நடிகை சரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு

 

அவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மட்டும் அக்சரா ஹாசன் இரண்டு குழந்தைகள் பெற்றுள்ளதன் பிறகு 2004 ஆம் ஆண்டு அவரை விவாதித்து செய்து பிரிந்து விட்டு சில வருடங்கள் நடிகை கௌதமியுடன் உறவில் இருந்து வந்துள்ளார்.

 

அந்த சமயத்தில் சிம்ரனுடன் இரண்டு மூன்று திரைப்படங்கள் ஒன்றாக நடித்து வந்தபோது. அவருக்கும் இடையே நல்ல ஒரு நெருக்கம் ஏற்பட்டு விட்டது. அந்த சமயத்தில் விருமாண்டி திரைப்படத்தில் நடித்து வந்த நடிகை அபிராமி உடன் நல்ல ஒரு நெருக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த நடிகை சிம்ரன் அதன்பிறகு ஒதுங்கி

 

வேறு ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டு விட்டார். அதன் பிறகு பூஜா குமாரி, ஆண்ட்ரியா, திரிசா போன்ற நடிகைகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் சில ஆண்டுகள் வைத்து வந்துள்ளார் என்று பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.