கோலாகலமாக திருமணத்தை முடித்த பிரபல சீரியல் நடிகை பரத நாயுடு..!! இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி சீரியல்களை அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் செம்பருத்தி சீரியலில்

 

மித்ரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்த தனக்கென்று வளையரசி ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை பரத நாயுடு என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் வரை இவர் செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த பொழுது பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தார். இவருடைய நடிப்பை பார்த்த ரசிகர்கள் வில்லிக்கு எல்லாம் இவர் வில்லியாக இருப்பார் என்று பலரும் கூறி வந்துள்ளார்கள்

 

பலரும் இவரை திட்டி திரித்து வந்தாலும். இவருடைய கதாபாத்திரத்தை சரியாக நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் வரை 2017 ஆம் ஆண்டு நிரஞ்சனா என்கின்ற திகிலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு விஜய் டிவி ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார். அதன் பிறகு இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு முதல் முறையாக தனது கணவரின் அழைத்துக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.