கமல் பேச்சை கேட்ட ரஜினி..!! அதனால்தான் இன்று முன்னணி நடிகர்.? கமல் இல்லை என்றால் இன்று ரஜினியே கிடையாது.?

சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகர்கள் மோதிக் கொள்வார்கள். அந்த வகையில் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சக போட்டியாளராகவும் நல்ல நண்பர்களாகவும்

 

இன்று வரை பழகி வருபவர்கள் தான் நடிகர் ரஜினி மற்றும் கமல். இருவரும் இவர்கள் இருவரும் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்தும் நண்பர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். மேலும், ஒரு சமயத்தில்

 

நடிகர் ரஜினி மிக உச்சத்தில் இருந்த நேரத்தில் கமல் சொன்ன வார்த்தை மட்டும் கேட்காமல் இருந்தால் இன்று ரஜினி இவ்வளவு பெரிய நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வளர்ந்து இருக்க முடியாது.

 

அந்த வகையில் நடிகர் ரஜினி நல்ல ஒரு உச்ச நடிகராக இருந்த சமயத்தில் பல தயாரிப்பாளர்கள் இவருக்கு குறைவான சம்பளத்தை கொடுத்து பயன்படுத்திக் கொண்டார்கள். இதனை கவனித்த நடிகர் கமல் ரஜினியிடம்

 

நீங்கள் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக இருக்கின்றீர்கள்.. ஆனால், சில தயாரிப்பாளர்கள் உங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டு குறைவான சம்பளத்தை கொடுக்கிறார்கள்.. இனி நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும்

 

ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் கேளுங்கள் என்று கமல் சொன்னவுடன் அதை கேட்டு ரஜினி அடுத்தடுத்த படத்திற்கு கோடி கனவில் சம்பளம் வாங்கி இன்று கிட்டத்தட்ட 150 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்…

 

 

Comments are closed.