ஐயா படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா.. அதனால்தான் இன்று முன்னணி நடிகை.?

நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐ கேர் என்ற திரைப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திரைப்படமே இவருக்கு

 

மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரத் தொடங்கி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் இன்று நடிகை நயன்தாரா

 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஐயா திரைப்படத்தின் முதன்முதலாக நடிகை நயன்தாரா தேர்வு செய்வதற்கு

 

முன்பாக வேறு ஒரு நடிகை தேர்வாகியுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை நவ்யா நாயர் என்பவர் தான். இவர் சமிபத்தில் கலந்து கொண்ட பொழுது நான் தான் இந்த படத்தை முதலில் தேர்வானேன்.

 

அதன் பிறகு தான் நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்யப்பட்டு.. என்னை அந்த திரைப்படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று தனக்கு நடந்த நிகழ்வுகளை சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகை நிவ்யா நாயர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.