பிக் பாஸில் அனன்யாவை தொடர்ந்து வெளியேறிய முன்னணி பிரபலம்.? ஏன் இன்னும் அறிவிக்காமல் இருக்கும் பிக் பாஸ்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான விளையாட்டு சோழர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் மிகவும் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இரு தற்போது ஏழாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது.

 

இதில் பல முன்னணி பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள் வைத்துள்ளார்கள். மேலும், முதல் வாரத்தில் எவிக்ஷனில் அனன்யா என்பவர்

 

தேர்வாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த கேப்டன் சரவணன் சக போட்டியாளர்கள் ஒரே வார்த்தையில் சொல்லும்படி பிக் பாஸ் கேட்டுள்ளார்கள். மேலும், பவா செல்லத்துரை குறித்து பேசும் பொழுது

 

சோம்பேறி என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் வீட்டில் என்னால் சில டாஸ் களை செய்ய முடியாது இந்த வீட்டில் கூல் நான் வரும்பொழுது சூழ்ச்சிகள் சதிகள் எல்லாம் இருக்கும் என்று தெரிந்து தான் வந்தேன். ஆனால், இங்கு கூடுதலாக வன்முமும் அதிகமாக இருக்கின்றது.

 

எனவே நான் இந்த டாக்குகளில் செய்ய முடியாது என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிக் பாஸ் சொல்லவில்லை என்று தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்…

 

Comments are closed.