விஜய் பார்க்க தான் அமைதி.? பயங்கரமாக யோசிப்பார்.. படப்பிடிப்பில் நடந்த விஷயத்தை வெளியிட்ட வில்லன்..!!

தற்பொழுது இந்திய முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் என்றால் அது நடிகர் விஜயின் லியோ திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு பல தரப்பில் இருந்து பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் அதை அனைத்தையும் முறியடிக்கும் விதத்தில் இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த ட்ரைலர் சாதனை படைத்துள்ளது.

 

மேலும், அரசியல் வாதிகள் விதியை பார்த்து பயந்து வருவதால், அவருடைய திரைப்படத்தை வெளியிடாமல் செய்வதற்கு பல தரப்பிலிருந்து சதி வேலைகள் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், நடிகர் விஜய் அதை பற்றி எதுவும் பெரிதாக தகவல் கண்டுகொள்ளாமல்

 

தனது பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றார். மேலும், இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். நடிகர் விஜய் பற்றி சில தகவல்களை பேசி உள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் ரொம்ப சிம்ப்ளிசிட்டி அடக்கமானவர்.

 

மேலும், ஒரு தடவை என்னுடைய உடம்பு ரொம்ப சூடாக இருந்தது அதை பார்த்து விஜய் பக்கத்தில் வந்து என்ன கட்டிப்பிடித்து நண்பா என்ன ஆனது குளிர் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டார் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது ஒரு பெரிய நடிகர் என்னை இப்படி பார்ப்பது.

 

இதுதான் முதல் முறை என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய் ஆக்சன் காட்சிகளை கவனிப்பார் அந்த காட்சிகள் நிஜமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மேலும், சண்டையில் எந்த மாதிரி பொருட்களை பயன்படுத்துகிறோம் என்று வலிக்குமா வலிக்காதா என்றெல்லாம் சரியாக கவனித்து வருவார் என்று அந்த நடிகர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.