படம் பார்க்க வந்த இடத்தில் இது தேவைதானா.? ரசிகர்களிடம் சிக்கியா அனிருத்..!!

ஹிந்தி சினிமாவில் இங்க பெரிய அளவு ரசிகர்கள் பட்டணத்தை வைத்திருப்பவர்கள் ஷாருக்கான். மேலும், இவர் பாலிவுட்டையே தன்னுடைய ரசிகர்கள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும், பல வருடத்திற்கு பிறகு தமிழ் பட இயக்குனருடன் கைகோர்த்து தமிழிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் இன்று வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவு வரவேற்கப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் முதல் ஷோ முடிந்ததும் நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில் அடுத்த ஷோ முடிவில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் எப்படியாவது

 

நல்ல வசூல் வேட்டை செய்து விட வேண்டும் என்று தற்போது வடக்குழுவினர் ஏராளமான பிரமோஷன் செய்து வந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து ஜவான் படத்தில் இசையமைத்துள்ள அனிருத் முதல் நாள்

 

முதல் காட்சி இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பார்த்துள்ளார். அப்பொழுது படத்தை பார்த்து வெளியே வந்தவுடன் விஜய் லியோ படம் குறித்து அப்டேட் கேட்டுள்ளார்கள். அதற்கு அடுத்த சிங்கிள் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

அடுத்த வாரம் லீவு படத்தின் ஆச்சரியமான அப்டேட் வெளியூரும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பல ரசிகர்கள் அடுத்த வாரம் வரவில்லை என்றால் நீ அவ்வளவு தான் என்று மலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.