கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்தும் தம்பியை அனாதையாக விட்ட வடிவேலு.? வெளுத்து வாங்கும் பிரபலம்.?

தமிழ் சினிமாவில் காமெடிகள் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் வடிவேலு. இவருக்கு உடன் பிறந்தவர் என்று ஜெகதீஷ் என்ற ஒரு தம்பி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில்

 

கல்லீரல் பிரச்னை காரணத்தினால் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு 55 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில்

 

நடிகர் வடிவேலுவின் தம்பியின் மரணத்தை பற்றி பேசி உள்ளார். அது என்னவென்றால் நடிகர் வடிவேலு தன்னுடைய குடும்பத்தை சினிமாவுல இருக்கு வழி காட்டியது கிடையாது. மேலும், ஆரிய தம்பி காதல் அழிவதில்லை என்ற

 

திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் கோடி கோடியா சம்பாரித்து வைத்திருக்கும் வடிவேலு தனது தம்பியை கவனித்துக் கொள்ளாமல் தனியாக விட்டு விட்டார்.

 

அதன் காரணமாகவே அவர் உயிரிழந்து உள்ளார். இதற்கெல்லாம் வடிவேலு தான் காரணம் என்று அவர் மீது குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், நடிகர் வடிவேலு தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இது வரை வெளிவர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.