நம்ப வைத்து ஏமாற்றிய அட்லி..!! ஜவான் படுத்தால் வருத்தத்தில் நயன்தாரா.?

பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷாருக்கான். இவரது நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி என்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தின் பிரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகி வில்லனாக

 

விஜய் சேதுபதி மற்றும் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் விஜயும் ஒரு சில நிமிடங்கள் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்திற்காக சென்னையில் தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திரைப்படத்தின் எடிட்டிங் வேலை முடிந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பெரிய வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அதற்கு என்ன காரணம் என்றால் இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஆனால், படத்தில் பார்த்தவுடன் ஏராளமான காட்சிகளை இயக்குனர் அட்லி நீக்கிவிட்டதாக நடிகை நயன்தாரா வருத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.