உங்களால் நாங்க ரொம்ப கஷ்ட ப்படு றோம்.? பொது இடத்தில் க ண்ணீர் விட்டு தனது ஆத ங்க த்தை வெளிப்ப டுத்திய இயக்குனர்..!!

சமீபகா லமாக   பிரபல நடிகர்கள் படமோ அல்லது அதிக அளவில் செலவிட்டு   எடுக்க ப்படும்   படமோ மட்டுமே அதிகமாக   திரையர ங்கில்   வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று   வருகி ன்றது. அந்த வகையில் தனது   ஆத ங்கத் தை   ஒரு மேடையில்   வெளி ப்படை யாக    கூறியு ள்ளார். முருகா அசோக், காயத்ரி நடிப்பில்   விழி த்தெழு   என்ற திரைப்படம்   தயாராகி யுள்ளது.

 

இந்த    திரைப்ப டத்தை    ஏ தமிழ்ச்செல்வன் என்பவர்   இயக்க த்தில்   சி எம் துறைஆனந்த்   தயாரித் துள்ளார். மேலும், இந்த திரைப்பட விழா   நிகழ் ச்சியில்   பங்கே ற்ற   இயக்குனர் பேரரசு   சிலவ ற்றை   பேசியுள் ளார்.

 

அது   என்னவெ ன்றால்   தமிழன் இன்று   விழி ப்பாக   இருக்க வேண்டிய   கால மாகும். த மிழகம்   என்றாலும்   வா ழ்க   என்று கூற வேண்டும். அதேபோ ன்று   தமி ழ்நாடு   என்றாலும்   வா ழ்க   என்று தான் கூற வேண்டும். மேலும்,   த மிழ்   அரசி யலில்   த மிழன்   சிக் கிக்கொ ள்ள   கூடாது.

 

நான்   ஏரா ளமான   சி றிய   ப ட்ஜெ ட்   பட   வி ழாக்களி ல்   பங்கே ற்று   வருகி ன்றேன். இன்று பெரிய   திரைப்ப டங்கள்   வெளியா வதால்   சிறிய    திரைப்ப டங்கள்   பாதிப்ப டைந்து   வருகின்றது. மேலும், பெரிய நடிகர்கள் பெரிய   பட் ஜெட் டில்   உருவாகிய வெளியாகும்   திரைப்ப டங்கள்

 

அந்த   சமய த்தில்   சிறிய   ப ட்ஜெட் டில்    திரைப்ப டங்கள்   வெளியிட கூடாது என்று   கூறப்படு கின்றது. மேலும், பெரிய    திரைப்ப டங்கள்   வெ ளியேறும்   பொழுது இசை வெளியீட்டு விழா கூட நடக்க கூடாதா என்று தனது   ஆத ங்கத் தை   அந்த   நிகழ் ச்சியில்   இயக்குனர் பேரரசு   கூறியு ள்ளார்…

 

Comments are closed.