தொகு ப்பாளினி பாவ னாவின் க ணவர் யார் தெரியுமா.? இதனால் தான் புகைப்ப டத்தை வெளி யிடாமல் இருந்தேன்..!! தி ரும ணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவி ட்டதா.?
இன்று டி ஆர் பி யில் முத லிட த்தில் இருக்கும் சேனல் என்றால் அது விஜய் தொலை க்காட்சி. இந்த தொலை க்கா ட்சியில் ஏரா ளமான சீ ரியல் ரியா லிட்டி ஷோக ள் என வெளி யிட்டு ம க்களை கவர் ந்து வருகி ன்றார்கள். சீ ரியல் மட்டும் நிகழ் ச்சியின் மூ லம் பிரப லம டைந்த ஏரா ளமாக உண்டு. அந்த நிகழ் ச்சியை தொகு த்து வழ ங்கும் தொகு ப்பாளர் கூட ஒரு கா லகட்ட த்தில் ம க்கள் ம த்தியில் நீங்கா இடம் பிடித்து இரு க்கின் றார்கள்.
அந்த வகையில் இதை தொலை க்கா ட்சியில் தொகு ப்பாளர் என்றால் ஞாபக த்திற்கு வருவது டிடி, மாகாபா, பிரியங்கா, கோபிநாத், ரக்ஷ்ன் என்று சொல் லிக்கொ ண்டே போ கலாம். அந்த வரிசையில் இதே தொலை க்கா ட்சியில் தொகு ப்பாளி னியாக பிரப லம் அடை ந்தவர் தான் பாவனா.
இவர் ஆ ரம்ப காலக ட்டத்தில் நடிகர் சிவகார் த்திகேயனுடன் இணை ந்து பல நிகழ் ச்சிகளை தொகு த்து வழ ங்கியவர் என்பது குறிப்பிட த்தக்கது. மேலும், ம க்க ளிடம் மிக பிரப லமான பேவரட் தொகு ப்பாளினி என்று கூட சொல் லலாம். இந்த வகையில் தொகு ப்பாளினி பாவ னாவிற்கு கிரி க்கெட் விளை யாட்டை
தொகு த்து வழ ங்கும் வா ய்ப்பு கிடை த்தவுடன் அங்கு சென்று விட்டார். அதன் பிறகு விஜய் டிவி ப க்கமே வரவி ல்லை. மேலும், கிரி க்கெட் மற்றும் திரை ப்பட த்தின் இசை நிகழ் ச்சிகளை மட்டும் தொகு த்து வழ ங்கி வருகி ன்றார். இந்தநிலையில் தொகு ப்பாளினி பாவனா
எப்பொ ழுதும் ச மூகவ லைத்தள பக்க த்தில் மி கவும் ஆ க்டிவாக இருப்பவர்.தொகு ப்பாளி னி பாவனா அடி க்கடி அவருடைய புகைப்ப டத்தை ச மூக வலைத ளப் பக்க த்தில் பதிவிட்டு வந்து ள்ளார். அந்த வகையில் தனது க ணவ ரின் புகைப்ப டத்தை மி கவும் குறைவா கத்தான் பதிவு விட்டு வந்து ள்ளார்.
பலரு க்கும் பாவ னாவுக்கு தி ரும ணம் ஆகி இருப்பது தெ ரிவதற்கு வா ய்ப்பு கிடையாது. அப்படியே தெரி ந்திரு ந்தாலும் இரண்டு அல்லது மூன்று வருட ங்கள் தான் ஆ கியிரு க்கும் என்று நினை த்தார்கள். ஆனால், உ ண்மை யிலேயே தொகு ப்பாளினி பாவ னாவிற்கு தி ரும ணமாகி 10 ஆண் டுகள் ஆகிவி ட்டது.
அந்த வகையில் சமீப த்தில் தனது பத்தாம் ஆண்டு தி ரும ண நாளை கொண்டாடும் வகையில் தனது க ணவ ருடன் எடுத்து க்கொண்ட புகைப்ப டத்தை சமூக த்தில் பக்க த்தில் பதிவிட் டுள்ளார். அந்த புகைப்ப டத்தை பார் த்த ப லரும் இவருக்கு பத்தா ண்டுகள் ஆகி வி ட்டதா என்று அதி ர்ச் சியில் அவருக்கு வாழ் த்து தெரிவி த்து வருகி றார்கள்…
Comments are closed.