குத்தவெச்சு உக்காந்து குதுகலாம க வர்ச்சி காட்டிய குல்பி ஐஸ் ..!! :-ஐஸ்வர்யா தத்தா .

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா தத்தா.  இவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் சீசன் 2ல் அதிக மக்களின் வெறுப்பையும் இவர் பெற்றார். இவருக்கு ஒரு புறம் ஆதரவும் , மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது.இவர் தமிழில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 2 அதற்கு பிறகு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில் இவர் கையில் தற்போது நான்கு படங்கள் உள்ளன.ஐஸ்வர்யா தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக இவரது படங்கள் படங்கள் இணையத்தில் கவனிக்கப்படுகின்றன.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

Comments are closed.