வெளிநாட்டு விமான நிலையத்தில் இந்தியரின் பாஸ்போட்டை பார்த்து அ தி ர்ச்சி அடைந்த அதி காரி கள்..!! அப்படி என்ன இருந்தது தெரியுமா.? இதோ அந்த வி வரம்..!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சில நேரங்களில் வெறுமனே எமிரேட்ஸ் என்று அழை க்கப்படு கிறது. இது மேற்கு ஆசியாவில் அரேபிய தீப கற்பத் தின் கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது ஓமான் மற்றும் சவுதி அரேபியாவின் எல்லையாகும், மேலும் பாரசீக வளைகுடாவில் கத்தார் மற்றும் ஈரானுடன் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதி ர்ச்சி யடை ந்த அங்குள்ள அதி கா ரிகள் அவருடன் புகைப்படம் எடுத்து சமூக வலை த்தளங் களில் வை ரலா கி கொண்டு வருகிறது. எதற்காக தெரியுமா.?

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந் தியாவில் இருந்து வந்த அவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதி கா ரிகள் சோ தனை செய்து வருவது வழ க்க மாகும். அந்த வகையில் இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் தான் சுவாமி சிவானந்தா என்பவர். இவர் அண்மையில் அவர் கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்வதற்காக முடிவு செய்து இங்க இருந்து அபுதாபி சென்றுள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்த லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார் சுவாமி சிவானந்தா என்பவர். அதன் அடிப்படையில் அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் பாஸ்போர்ட்டை கண்டு அதிர் ச்சியா கியு ள்ளார். அதில் இருந்த அவரின் விவரங்களை பார்த்து அதி ர்ச் சி அடைய என்ணைள்ளது. ஏனெனில் அதில்  அவர் பிறந்த தேதி 1896ஆம் ஆண்டு எனவும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் குறி ப்பிட் டிருந்தது.

அப்போது என்றல் இவருக்கு  வயது 124 ஆகும். இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று குழ ம்பிப் போய் உள்ளார்கள் அங்குள்ள அதி காரிகள். அதன் பிறகு அவரிடமிருந்து மற்ற ஆவ ணங்க ளையும் சரி பார்க்கும் போது அதிலும் அதே பிறந்த தேதி சரியாக குறி ப்பிட் டிருந்த. அதனால் உ டனடியாக அங்கிருந்த விமான ஊழியர்கள் 100 வயதை தாண்டி உள்ளவர் என்று அவரை பாரா ட்டியு ள்ளனர்.

மேலும் அவருடன் அங்குள்ள அனைவரும் போட்டி போட் டுக்கொ ண்டு புகைப்படங்கள் எடுக்க ஆரம் பித் துள்ளனர். இதே அவர்கள் ச மூ க வலை த்தளங் களின் மூலம் பதிவு இட்டு  வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலகிகொண்டு வருகின்றனர்..

Comments are closed.