பிக்பாஸில் வெற்றி பெற்ற தொகையை என்ன செய்ய போகிறார் தெரியுமா.? அட இவர்தான்யா மனுஷன்..!! மீண்டும் மக்களின் பா ராட்டைப் பெற்ற ஆரி..!!

நடிகர் ஆரி என்ற பெயரில் அறியப்படும் ஆரி அருஜுனன் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஒரு இந்திய தி ரை ப்பட நடிகர். இயக்குனர் ஷங்கர் தயாரித்த ரெட்டாய்சுஜி தி ரைப்பட த்தில் அவர் தனது திரை ப்பட த்தை அறி முகப் படுத் தினார். நேதுஞ்சலை முருகனாக ஒரு அற்புதமான நடிப்பைப் பெறுவதற்கு முன்பு, அமானுஷ்ய த்ரில்லர் மாயாவில் நடித்தார். ஆரி தி ரைப்பட ங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, மேஜிக் லான்டர்ன், தியேட்டர் நிஷா மற்றும் இன்லாண்ட் தியேட்டர்களின் தயாரிப்புகளில் இடம்பெறும் நாடகங்களில் பின்னணி கொண்டிருந்தார். ஆதம் கூத்து  முத்துவின் பாத்திரத்தில் அவர் சா தியாக இருந்தார். அவர் மூர்த்தி என்ற ராணுவ வீரராகத் தோன்றி தனது கிராமத்திற்குத் திரும்பினார். இருப்பினும் இந்த படம் மோ ச மா ன விம ர்சன ங்களு க்குத் தி றந்தது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.

இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நான்காவது சீசன் முடிவுக்கு வந்தது. பிக் பாஸ் சீசன் இல் கிட்டத்தட்ட பாதி கட்டதிருக்கு பாலாஜியுடன் ஆரியும் செய்யும் வி வாத ங்கள் பற்றி இ ணைய த்தில் டிரென்டாக இருந்தது  கமல்ஹாசன் அதை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில் போன வாரம் இந்த நிகழ்ச்சி  இறுதி போட்டி நடை பெற்று அனைவரும் எதி ர்பா ர்த்தது போல மக்கள் நாயகன் ஆரி வெற்றியாளராக  தெரி வுசெய்ய ப்பட் டுள்ளார். அவருக்கு பல கோடி ரசிகர்கள் அவருக்கு வெற்றி பெற்றது மகி ழ்ச்சி அளிக்கும் நிலையில் ஏற்கனவே ச மு தா ய சீர் திரு த்துவத ற்கான இயற்கை விவ சாயத்து க்காக குரல் கொடுத்து வருபவர் தான் ஆரி அவர்கள்.

அதன்பிறகு ஆரி தான் வெற்றி பெற்ற ப ணத்தில் ஒரு பங்கை மரம் நடுவதற்கு ஆர்கானிக் விதைகள் வா ங்குவத ற்கும் மற்றும் செலவழிக்க உள்ள தாக வும் கூறபடுகிறனர். அது மட் டுமல் லாமல் இனி நாம் ஆங்கிலத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று சொல்லி தமிழில் கையெழுத்திடவும் பலருக்கு வலி யுறு த்தி வரு வதா கவும் கூறப்படுகிறது. இந்த செய்தி இதற்கான அறி விப்புகள் வி ரைவில் வரும் என நெருங்கிய வட் டார ங்கள் தெரிவி க்கின்றன.

Comments are closed.