திரு மணமான ஆண்கள் அனைவருக்கும் 2 ம னைவிகள்..!! இரண்டாவது ம னைவிக்கு மட்டுமே பிறக்கும் கு ழந்தை.!! இந்தியாவில் எந்த ஊரில் தெரியுமா.?

அனைவரின் வாழ்விலும் தி ருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வா ழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திரு மணத் திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வா ழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திரு மணம்தான். திரு மண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.  அந்த வகையில் கிராமம் ஒன்றில் வசிக்கும் தி ரும ணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு ம னை விகள் இருப்பது ஆச் சரிய த்தை ஏற்படு த்தியு ள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமை ந்து ள்ளது தேரசர் என்ற கிராமம். அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு வி த் தி யாசமான ப ழ க்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள திரு மணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு ம னைவி கள் உள்ளனர். இது அவர்கள் பின்பற்றும் ச மயச் ச ட ங்கு இல்லை. ஆனால், இந்த பகுதியில் வாழும் மக்களின் க லா ச்சா ரம் என்று கூற ப்படு கிறது. அப்பகுதியில் இ ஸ்லா மிய ம க்களும் வா ழ்ந்து வருகின்றனர். அவர்களும் இதே ப ழ க்கத்தைப் பி ன்பற்றுகின்றனர்.

அந்த ஊ ரில் வாழும் ஆண் கள் தி ருமணம் செய்ய விரு ம்பினால் முதல் ம னை வியை தி ருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது ம னை வியையும் தி ரும ணம் செய்ய வேண்டுமாம். முதல் முதல் ம னைவிக்கு கு ழ ந்தைகள் பி றக்காது எனக் கூறப்படுகிறது.

அதனால் கு ழந்தை பெ ற் றுக்கொ ள் ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூ ல மே குழந்தையை பெற்று க்கொள் கின் றனர். பலர் தனது முதல் ம னைவி யின் மூலம் கு ழந்தை பெ ற்றுக்கொள்ள முயற்சி செய்தாலும் அது தோ ல் வியி லேயே முடிந்தது என கூறி கிராமவாசிகள் வி யக்க வைக்கி றார்கள்.

Comments are closed.