பிக்பாஸ் பணப்பெட்டியை எடுத்துகொண்டு வெளியேறிய ரம்யா பாண்டியன்..!! வெளியான ப ரப ரப்பு த கவல்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி அர்ச்சனா,அனிதா,ஆஜீத் வெளியேறி இருந்தார்.பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமை யான மு றையில் ந டை பெற்று வந்தது. அதனை தொடர்ந்து இந்த வாரம் ஷிவானி அவர்கள் வெளியே போனார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், போ ட்டியா ளர்களை குதூ கலப் படுத்த ப ழைய போ ட்டியா ளர்களும் பிக்பாஸ் வீட்டில் நு ழைந் துள்ள னர். இதையடுத்து, ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் கடைசி நேரத்தில் ப ணப் பெட்டி வா ங்கிக் கொண்டு வெளி யேறலாம் என்ற ஆப்ஷன் போட் டியாளர்க ளுக்கு கொடுக்கப்படும். கடந்த சீசனில் கூட கவின் அப்படி வெளியேறினார்.

அதேபோல் இந்த சீசனில் ஒரு வாய்ப்பு வருவதாகவும், ஆரி தான் வின்னர் என முன்கூட்டியே கணித்துவிட்ட ரம்யா பண பெட்டியை வாங்கிக் கொண்டு வெ ளியேறி உ ள்ள தாக த கவ ல்கள் கூறுகின்றன மேலும், இதனை ரம்யா தரப்பிலிருந்தும் பிக்பாஸ் குழுவினர் தரப்பிலிருந்தும் உ றுதி செய்ய ப்பட வில்லை.

வரும் வெள்ளிக்கிழமை இது குறித்த காட்சிகள் வரும் என்றும் அன்று இதனை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது அப்படி என்றால் இறுதிப்போட்டிக்கு 5 பேர்கள் மட்டுமே செல்வார்கள் என்பதும் அதில் யார் வின்னர் என்பதுதான் தற்போது கேள்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.