நடிகர் விஜய் நடிப்பில் வந்த வண்ணநிலவே பாடலில் வந்தது ரம்பா இல்லையா..!! வேற யார் தெரியுமா.? வெளியான உண்மை தகவல் அ திர் ச்சி யான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது. தொழில் ரீதியாக விஜய் என்று அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர் 22 ஜூன் 1974 அன்று பிறந்தார். ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார். விஜய்  நடித்து சூப்பர் ஹிட்டான ஒரு படம் குறித்து சிலர் சு வாரசி யமான த கவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்பிறகு 1998-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளிவந்த தி  ரைப் படம் தான் ‘நினைத்தேன் வந்தாய்’. இதில் ஹீரோவாக தளபதி விஜய் அவர்கள் நடி த்துள் ளார்கள் விஜய்க்கு ஜோடியாக நடிகை தேவயானி ரம்பா என இரண்டு ஹீரோயின்கள் நடித்து உள்ளார்கள். பி ர பல இயக்குனர் செல்வபாரதி இய க்கி யுள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் மத் தியில் நல்ல வர வேற் பை பெற்று சூப்பர் ஹிட்டான படம் ஆகும். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. முதலில் இந்தப் படத்தில் நடித்த பி ர பல நடிகர் நவரச நாயகன் கார்த்திக் தான் கேட் டுள் ளார் கள் இயக்குனர் செல்வபாரதி.

அவர்கள் சம்பள பி ரச் சனை காரணமாக அவர் நடி க்க வில்லை. அதன் பிறகு இயக்குனர் சந்திரசேகரன் வீட்டில் வழியாக சென்று செல்வரபாரதி அவள் கதையை சொல்லி விஜய் நடிக்க வைக்க கேட்டுப் பார் ப்போம் என நி னைத் திருக் கிறார். இந்த படம் பெல்லி சந்ததி என்ற தெலுங்கில் அதனால் இப்படத்தை எஸ் ஏ சந்திரசேகர் அவரது ம னைவி மற்றும் மகனுக்கு நடிகர் விஜய்க்கு போட்டு கண்டிக்க அவர்கள் சரி என்று சொ ல்லி விட்டா ர்கள். அதன்பிறகு படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு முறை இயக்குனர் செல்வபாரதி விஜயை தம்பி என்று அ ழைத்து பே சினார்.

அப்போது விஜயும் அவரை அண்ணா என்று அ ழைத்து பேசயுள்ளர்கள். அப்போது ஆரம்பித்து இன்றுவரை விஜய் அ ண்ணா என்று ப லரை யும் அ ழைக் கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வண்ணநிலவே’ என்ற இந்தப் பாடலின் ஷூ ட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஒரு கா ஸ்ட் யூமில் வர சொல்லி நடிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி அவர்கள். ஒரு நாள் விஜய்அவர்கள் ரொ ம்ப வும் டெ ன்ஷ னாகி இயக்குனரிடம் இது பற்றி கேட் டிரு க்கிறார் எடிட்டிங்கில் அப்படி எடுத்ததற்காக அவுட் புட்டை பா ர்த்து சந் தோச மான பாரா ட்டியு ள்ள.

விஜய் அவர்கள் இதே படத்தில் நடிகை ரம்பாவின் முகம் கா ட்டப் படாமல் இருக்கும் அதன் பட ப்பிடி ப்பின் போது ரம்பா சிரஞ்சீவி தெலுங்கு படத்துக்கான சூட்டிங் செ ன்று வி ட்ட தால் அவருடைய முகமே கா ட்டா மல் வேறு ஒரு ந டிகை யை வைத்து தான் இந்த பாடலை எடுத்துள்ளார் இயக்குனர் செல்வபாரதி. அதன்பிறகு ரம்பாவுக்கும் பதிலாக நடிகை சிம்ரன் தான் நடிப்பதாக இருந்தாராம் பின் கால் ஷீட் பி ரச் சினை கா ரண மாக அவரால் நடிக்க முடியாமல் போனது..

Comments are closed.