நடிகை சித்ராவின் ம ர ண வழக்கு தீ விரம டையும்..!!சி க்கு வார்களா மு க்கிய பி ரப லங்கள்.?வெ ளியான புதிய த கவல்..!!

நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தூ க் கு மாட் டி தற் கொ லை செய்து கொண் டார். சித்ராவின் த ற் கொ லைக்கு கா ரணமாக கணவர் ஹேம்நாத் கொ டுத்த ம னஅழு த்தமே சித்ரா தற் கொ லைகா ரண மாக அமைந்தது என போ லீ சார் தெரிவித்து, ஹேம்நாத்தை செ ய் து வி சா ர ணை நடத்திவரு கின்றனர். மேலும், சித்ராவின் பெற்றோர், மாமனார், மாமியார் ஆகோ யோரி டமும் வி சா ர ணை நடத்த ப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சித்ராவின் த ற் கொ லை தொடர்பாக சித்ராவின் பக்கத்து வீ ட்டா ர்க ளிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட் டாட்சியர் திவ்யஸ்ரீ தனது அ லுவல கத்தில் வைத்து வி சா ர ணை நடத் தினார். அதேபோல், நடிகை சித்ராவின் நெருங்கிய தோழியான சரண்யாவிடமும் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ வி சா ர ணை நடத்தி யு ள்ளார்.

சித்ராவின் த ற் கொ லை க் கு பணிசுமையும் ஒரு கா ரண மா எனவும் வி சார ணை நடத்த ப்பட் டுள்ளது.
இதையடுத்து, சித்ரா ஹேமந்தின் சந்தேக புத்தி குறித்து மாமனாரிடம் போனில் அ ழுது கொண்டே பு கார் கூறியதாக தக வல்கள் வெ ளியாகின.

ஆனால் அது போன்ற த கவ ல்களை சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் மறுத்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தி ருவேற் காட்டில் உள்ள ஒரு தி ருமண மண்டபத்தை சித்ரா, ஹேமந்த், அவர்கள் இருவரது தாய், தந்தையருடன் முன்பதிவு செய்ய சென்ற வீடியோவையும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

Comments are closed.