VJ சித்ரா ஹோட்டல் அறையில் இற க்க வில்லை யா.? சிசிடிவி காட்சியில் வெளியான அ திரடி திருப்பம்..!! அதி ர்ச் சியில் உள்ள ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதா பாத்திர த்தில் நடித்ததன் மூலமாக பிரப லமா னவர் விஜே சித்ராஅவர்கள். இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூ க் கிட் டு த ற்கொ லை செய்து கொண்டார். இதையடுத்து, தனது மகளின் தற் கொ லை யில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போ லீ சில் புகார் அளித்தார்.

இதனிடையே, பிரேத ப ரிசோ தனை அறி க்கை யிலும் சித்ராவின் ம ர ண ம் தற் கொ லை என்பது உறு தியானது. தற்போது, சித்ராவை பதிவு தி ரும ணம் கொண்ட அவருடைய கணவர் ஹேமந்த் ரவியிடம் நசரத்பேட்டை போ லீசா ர் வி சார ணை நடத்தி வந்தனர். மேலும் சித்ரா – ஹேமந்த் கடந்த அக்டோபர் மாதம் தான் தி ரும ணம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ. வி சார ணை க்கும் உத் தரவிட ப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட வி சார ணை யில் சித்ரா மீது ஏற்பட்ட சந் தேகம் காரணமாக அவருடன் அடிக்கடி ச ண்டை யிட்ட தும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் சித்ரா நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அடுத்தடுத்து வி சா ரணை யில் அ திர் ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சித்ரா தங்கியிருந்த நசரத்பேட்டை ஓட்டலின் சிசிடிவி காட்சிகளையும், அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போ லீ சார் வி சார ணை நடத்தி வந்தனர். அதில் ஆம்புலன்ஸ் ஒன்று ஓட்டலுக்குள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது சந் தேகத்தை கிளப் பியுள் ளதாக கூறப்படுகிறது.

சித்ரா தற் கொலை க்கு முயன்ற பின்னர் ஏதாவது மரு த்துவ மனைக்கு எடுத்துச் சென்றார்களா.? அல்லது வேறு எங்காவது இ றந் தவ ரின் ச ட லம் இங்கு கொண்டு வரப்ப ட்டதா.? என பல்வேறு கோ ணங்களில் வி சார ணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

Comments are closed.