இ றந் த கணவர் கூறிய ரகசியத்தை உடைத்த நடிகை மேக்னா ராஜ்..!!அவர் அப்போ சொன்னது புரியலை..!! கண்ணீருடன் சொன்ன தகவல் இதோ நீங்களே பாருங்க..!!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட திரையுலகில் பி ரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜான்  உ யிரி ழந்த சம்பவம் கன்னடத் திரையுலகில் பெரும் சோ கத் தை ஏற்ப டுத்தியு ள்ளது. ஜூன் 6ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போலத்தான் நாங்கள்  எல்லோரும் இருந்தோம் மனைவி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மயங்கி விழுந்தது விட்டார்கள். மாமனார் எங்களை அ ழைத்தார் நாங்கள் எல்லோரும் உள்ளே சென்று பார்த்தபோது சிரஞ்சீவி சுயநலம் இல்லாமல் தரையில் விழு ந்து கிடந்தார். பின் உடனடியாக அவரை ம ருத்து வமனையில் அனுமதித்தனர் தீவிர சி கிச் சை அளித்த பின் கா ப்பா ற்ற முடி யவில் லை.

 

அவர் இறந்த போது அவருக்கு 39 வயதுதான் ஆகியிருந்தது. இவர் இதுவரை 22 படங்கள் நடித்துள்ளார் ம றைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னாராஜ் அதி ர்ச்சி யில் இருந்து இன்னும் மீளவில்லை. நடிகை மேக்னா சிரஞ்சீவி சர்ஜா வருடங்களாக கா தலித்து அதன்பின் தி ருமணம் செய்து கொண்டார்கள். சிரஞ்சீவி இ றந் தபோது மேக்னாராஜ் கர் ப்ப மாக உள்ளார். 

நடிகை மேக்னாவுக்கு வளைகாப்பு கூட நடந்துள்ளது. அதில் கணவர் சஞ்சீவி சரிதாவின் தன்னுடைய வளைகாப்பு நிகழ்வு படங்களை பகிர்ந்து இருந்தார். அப்படி ஒரு நிலையில் அக்டோபர் மாதம் மேக்னா ஆண் கு ழந்தை பி றந்தது இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மேக்னா சிரஞ்சீவி அவரை பற்றி கூறி உள்ளார். முன்னதாக கடந்த மாதம் 12ம் தேதி குழ ந்தையை தொட்டிலில் போடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிலையில், கணவரை இ ழ ந்தது குறித்து மேக்னா ராஜ் தற்போது கூறியதாவது, “நான் ஸ்டிராங்கானவளா என்று எனக்கு தெரியவில்லை. அவர் இ றந்த பிறகு என் வாழ்க்கையின் அடித்தளமே ஆடிப் போய்விட்டது போன்று உணர்ந்தேன்.  எதையுமே திட்டமிட்டு செயல்படுபவள் நான். சிருவோ அந்த நிமிடத்தை சிரித்து வாழ்பவர்.

என்னையும் அப்படி இருக்குமாறு கூறினார். அவரின் ம ர ண த் தி ற் கு பிறகே தற்போதைய நி மிடத்தை சிரித்து வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை கற்றுக் கொண்டேன். அவர் சொன்னபோது புரியவில்லை, தற்போது புரிகிறது. சமீபத்தில் கூட நடிகர் சிரஞ்சீவியின் இ ர ங்கல் கூட்டம் நடைபெற்றது அதில் அனைவரும் சி ரித் துக் கொண்டு இருந்தனர்.

அதற்கு காரணத்தை சொன்ன மேகலா சிரஞ்சீவிக்கு நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதனால்தான் நாங்கள் அப்படி இருந்தோம் என்று கூறினார். நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்.

சிரு இ ற ந் த பிறகு நான் தைரியமாக இருப்பதாக அனைவரும் தெரிவித்தனர். ஆனால் நானோ இந்த வாழ்க்கையை வாழத் தான் வேண்டுமா என்று நினைத்தேன். என் மகனுக்காகவாவது நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்” என்றார்.

Comments are closed.