எனக்காக அவர் வருவார்.!தா லி கட்டும் நேரத்தில் எழுந்து சென்ற மணப்பெண்.. தற்போதைய அவரின் சோ க நிலை என்ன தெரியுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்.இவருக்கும் கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்சினி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அப்போது, தாலி கட்டும் தருணத்தில் மணப்பெண் தன்னை தேடி காதலன் வருவான் எனவும், திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் அங்கிருந்து எழுந்து சென்றார்.இது சம்பந்தமான வீடியோ காட்சியும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.இந்நிலையில், அந்த பெண்ணுக்கு இறுதியில் காதலனோடு திருமணம் நடந்ததா? காதலன் வந்தாரா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது.தற்போது, திருமண தினத்தன்று அன்று இரவு முழுவதும் தன்னுடைய காதலனுக்காக பிரியதர்ஷினி காத்திருக்க, அவருடைய சென்னை காதலன் வரவில்லை.இதன்பின்னர்,

தங்களது மகளை காரில் அழைத்துச்சென்ற மணமகளின் பெற்றோர் அவரை லவ்டேல் என்று அழைக்கப்படும் சுற்றுலா பகுதியில் சாலையில் இறக்கிவிட்டு, இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து சென்றுள்ளனர்.மேலும், திருமணத்துக்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக வாக்குறுதி அளித்த காதலனை தேடி அந்தப் பெண் சென்னைக்கு புறப்பட்டதாக அப்பகுதி கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், திருமணத்தை நிறுத்திய தங்களது மகளால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக, வேதனையடைந்த பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, மணப்பெண் பிரியதர்ஷினி காதலிக்கும் நபர் ஏற்கனவே திருமணமாகியதால், அவர் முறையாக விவகாரத்து செய்தால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என காத்திருந்துள்ளார்.


Comments are closed.