தகராறு செய்த மாமியாரை நடுத்தெருவில் இழுத்துபோட்டு அ டி த் த மருமகள் – வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியில் உஜ்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவரின் கணவர் சவுதியில் வேலையில் இருக்கிறார். இதையடுத்து, மாமியாருடன் வசித்து வரும் உஜ்மா, அ டி க் க டி மாமியாருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மருமகள் உஜ்மா அம்மா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் வழக்கம் போல மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

 

ஒரு கட்டத்தில் கோ ப மான உஜ்மா மாமியாரை தரதரவென வீட்டை விட்டு இழுத்து வந்து சாலையில் வைத்து அ டி த் துள்ளார்.

இது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் பு கா ர் அளிக்க, போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.