நடு ராத்திரியில் புறம் பேசிய அனிதா..! வெளியானது குறும்படம்.!டிவியில் வெளிவராத வீடியோ.!

 

அனிதா சம்பத் அவர் ஒரு செய்தி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார்.சன் நியூஸ் செய்தி சேனலில் நன்கு அறியப்பட்டவர். ,சீரியல் நடிகைகளைத் தவிர செய்தி தொகுப்பாளர்கள் அதிகம் வருகிறார்கள் திவ்யா துரைசாமி , பிரியா பவானி சங்கர், சரண்யா அனைவருமே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட நியூஸ் ஆங்கரில் தனது கேரியரைத் தொடங்கினர். அனிதா சம்பத் சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான நபர் மற்றும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.முன்பெல்லாம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளாம் இருந்தது அனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கே என மாறிவிட்டது . அந்தவகையில் அனிதா சம்பத் க்கு சொல்லி கொள்ள தேவை இல்லை

 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 3 மூன்றாவது நாளை நோக்கி சென்றுகொண்டிருகிறது. முதல் நாள் கொஞ்சம் போராக சென்ற நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்துள்ளது.அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து கொஞ்சம் சூடு பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 


இருவருரிடமும் இடையேயான பஞ்சாயத்து அடுத்தடுத்த ப்ரோமோவின் மூலம் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோவில் இரவு 1.30 மணிக்கு ரேகாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த அனிதா சம்பத்.அதில், இங்கே இரண்டாம் நாளே நாமினேஷன் வைத்தது நல்லது தான் இரு சிலரின் உண்மை முகம் தெரிஞ்சது என்று கூறியுள்ளார். மேலும், என்னென்ன கூறியுள்ளார் என்பதை வீடியோ மூலம் காணுங்கள்..

 

 

Comments are closed.