திருட சென்ற இடத்தில் பாலாஜியின் வீடு என்று தெரிந்ததும் கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ள திருடன்.! அப்படி என்ன எழுதி இருந்தான் தெரியுமா.?
கடந்த சில நாட்களுக்கு முன் உடல் ந லக்கு றைவால் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு பாலாஜி காலமானார். அவரின் இ ழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாக அமைந்தது. அவரின் மறைவை தாங்க முடியாது அவரின் குடும்ப உறுப்பினர்கள் இருக்க அவருடன் இணைந்து பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்து நிகழ்ச்சி செய்த அனைவரும் க ண் கல ங்கி போயுள்ளனர். அவரின் நினைவிற்காக தற்போது மிஸ் யூ வடிவேல் பாலாகி என நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு முறை அவரின் வீட்டில் அனைவரும் வெளியே திருவிழாவிற்கு சென்றிருந்த சமயத்தில் தி ருடர்கள் உள்ளே புகுந்து கொ ள் ளையடிக்க முயற்சி செய்த போது கடைசியில்
வடிவேலுயின் வீடு என்பது தெரிந்து எதையும் கொ ள் ளையடிக்காமல் சென்றதோடு, கைப்பட ம ன் னிப்பு கடிதத்தையும் அந்த தி ரு டர்கள் எழுதி வைத்து சென்றுள்ள உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
🙏🙏🙏🙏
மிஸ் யூ வடிவேல் பாலாஜி – இன்று மதியம் 1 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #MissYouVadivelBalaji #VijayTelevision pic.twitter.com/NG17kawvG9
— Vijay Television (@vijaytelevision) October 4, 2020
Comments are closed.