எஸ்.பி.பிக்கு கொ ரோ னா தொற்று இல்லை… கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மா ர டைப்பு! உண்மையை உடைத்த மருத்துவமனை

பாடகர் எஸ்பிபி கொ ரோ னாவால் பாதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மா ர டைப்பால் கா ல மானார். இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொ ரோ னா தொற்று இல்லை என்பது உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கார்டியோ அரெஸ்ட் என்ற மா ர டைப்பால் கா ல மானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொ ரோ னா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.