தெலுங்கு சினிமாவில் இதைத்தான் அதிகமாக பார்ப்பாங்க.? வெளிப்படையாக சொன்ன நடிகை சம்யுக்தா..!!

மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு தமிழில் கிளறி, ஜூலை காற்றில் போன்ற திரைப்படத்தின் மூலம் அடியாக அறிமுகமானவர்கள் நடிகை சம்யுக்தா என்பவர். அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற

 

பழமொழிகளிலும் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு தமிழில் நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த வார்த்தை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

 

இது நேத்து வந்து சமீபத்தில் ரசிகர்களை கவருவதற்கு அன்று லேட்டஸ்ட் ஆக போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். தற்பொழுது அடுத்தடுத்து திரைப்படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார். மேலும், தென்னிந்திய சினிமா துறையில் பற்றி

 

சில கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மலையாள சினிமாவில் நடிக்கும் பொழுது அவர்கள் மேக்கப் இருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.. ஆனால், தெலுங்கு சினிமாவில் நடிக்கும் பொழுது

 

மேக்கப் தான் முக்கியம் என்று கூறினார்கள். ஆனால், ஷூட்டிங் தயாராகி வசனத்தை மனப்பாடம் செய்து வந்த நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது சேலையில் ஏதோ சரி இல்லை என்று சொல்லிவிட்டு சரி செய்து வர சொன்னார்கள்..

 

நான் அதை சரி செய்து வந்த பிறகு நான் வசனத்தை மறந்து விட்டேன்.. மேலும், மற்ற மொழிகளில் கதாநாயகிகளுக்கு மேக்கப் மட்டுமே முக்கியத்துவம் என நினைத்து வருகிறார்கள் என்று வெளிப்படையாக நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.